Author(s): P. C. Balasingh
Publisher: Yaali Pathippagam
பத்து வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு. பயணக் கட்டுரை அனுபவத்துடன் குழந்தைகள் வளர்ப்பு, வாழ்க்கையை அணுகும் முறை, பிரச்சனைகளை எதிர்நோக்கும் துணிவு என பல்வேறு கோணத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
முக்கியமாக சிங்கப்பூரை புதுக் கோணத்தில் தமிழர்களிடம் அறிமுகப்படுத்துகிறது.
Reviews
There are no reviews yet.